Posts

Showing posts from November, 2019

முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட் எடுத்த வீரர்

Image
The Daily Tamil : கிரிக்கெட் நியூஸ் முதல் தர கிரிக்கெட்டில்  ஒரே ஓவரில் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட் எடுத்த வீரர்                  Third part image சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகவேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட் டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார்.  Third party image ஒரே ஓவரில் 5 விக்கெட்   சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி, அரியானாவை எதிர் கொண்டது. இதில் முதலில் பேட் செய்த அரியானா 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. கர்நாடகா வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த 5 விக்கெட்டுகளையும் அவர் ஹாட்ரிக் உள்பட ஒரே ஓவரில் அறுவடை செய்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  Third party image இன்னிங்சின் 20-வது ஓவரில் அவர் முதல் 4 பந்துகளில...

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் - ஜோதிகா நடிக்கும் படத்தின் படப்பூஜை சென்னையில் நடைபெற்றது.

Image
third party image புதுமுக இயக்குநர் ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வந்த 'பொன்மகள் வந்தாள்' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்தப் படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோதிகாவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ----------------------------------------------------------------------------------- ஆனால், 'கத்துக்குட்டி' பட இயக்குநர் இரா.சரவணன் கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தின் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று (நவம்பர் 28) சென்னயில் நடைபெற்றது. முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் நடைபெறும் இந்தப் படத்தின் ஷூட்டிங் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (நவம்பர் 29) முதல் நடைபெறவுள்ளது. 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.      Third party image இந்தப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்டோர் முக்கியக் கத...

அதிர்ச்சி செய்தி: சென்னை CSK அணியில் இருந்து தன்னை வெளியேற்றக்ககோரிய தோனி! காரணம் என்ன?

Image
பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்று, ”ஐபிஎல் ஏலத்தின்போது சிஎஸ்கே அணியின் நிதியைக் கூட்டுவதற்காக தோனி தன்னை சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கக் கூறினார். பின்னர் ‘ரைட் டு மேச்’ வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னை மீண்டும் அணியில் எடுக்க அணி நிர்வாகத்துக்கு யோசனை வழங்கினார். ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியின் இந்த முடிவை நிராகரித்துவிட்டது. இதன் காரணமாக தோனி தன்னை சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்குமாறு கூறியுள்ளார்” என்று செய்தி வெளியிட்டது. உலகக்கோப்பை போட்டிக்குப் பின் இந்திய அணி விளையாடும் எந்தவிதமான தொடரிலும் தோனி பங்கேற்றாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தோனி ஓய்வு அறிவிப்பாரா என்று அவ்வப்போது செய்திகள் ஊடகங்களில் வெளிவாகி வருகின்றன. எனினும் , 2020-ம் ஆண்டு நடக்கும் 13-வது ஐபிஎல் போட்டிக்குப் பிறகு தோனி தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்திய அணிக்கும், இளம் இந்திய அணி வீரர்களுக்கும், ஏன் அனுபவசாலியான கேப்டன் தோனிக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏன...

3வது T20ல் இந்திய அணியில் களமிறங்கப் போகும் 11 இந்திய சிங்கங்கள் இவர்கள் தான்: யார் யார்?

Image
                          Third party image reference நாளை இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி தொடரையும் கைபற்றும். இந்த போட்டியில் விளையாய்டும் இந்திய அணியின் ஆடும் 11ல் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. Third party image reference துவக்க வீரர்களாக வழக்கம்போல ரோஹித் ஷர்மா மற்றும் ஷிக்கர் தவான் ஆகியோர் களமிறங்கப் போகிறார்கள். 3வது இடத்தில் கே.எல்.ராகுல், 4வது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர், 5வது இடத்தில் ரிஷப் பண்ட் ஆகியோர் நடுவரிசையில் களமிறங்கப் போகிறார்கள். 6வது இடத்தில் சிவம் தூபே, 7வது இடத்தில் ஆல் ரவுண்டரான குர்னல் பாண்டியா, 8வது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கப் போகிறார்கள். Third party image reference 9வது இடத்தில் தீபக் சகார், 10வது இடத்தில் சகால் மற்றும் 11வது இடத்தில் கலீல் அகமது களமிறங்கப் போகிறார்கள். 2வது T20 போட்டியில் எந்த ஸ்குவாடை வைத்து விளையாட...

மேலும் ஒரு இடி விழும்.....இனி 2000 ரூபாய் நோட்டு செல்லாது ..புதிய 1000 ரூபாய் நோட்டு ..RBI திட்டவட்டம்...

Image
Third party image reference வணக்கம் அன்பர்களே ஆர் பி ஐ 2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதித்து புதிய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிடப்போகிறது. அதைப்பற்றி காண்போம். Third party image reference இந்தியாவிலேயே அதிக மதிப்பு மிக்க பணமாக காணப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதித்து புதிய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களை ஆர் பி ஐ வெளியிடப்போகிறது.இதற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி அறியப்பட்ட உண்மை இது. Third party image reference 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிடும்போது அரசு என்ன சொன்னதென்றால் "கருப்பு பணத்தை ஒழிக்கவும்,கள்ள நோட்டுகளை அச்சிடுவதை தடுக்கவும்தான் இந்த திட்டம் வகுக்க பட்டுள்ளது" என்று கூறியது.நிறைய கள்ள நோட்டுகளும் கைப்பற்றப்பட்டது.ஆனால் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பணம் எடுக்க சிரமப்பட்டார்கள். Third party image reference தற்போது மீண்டும் ஒரு பணக்கொள்கை ஆர் பி ஐ வெளியிட உள்ளது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி அறியப்பட்ட உண்மை என்னவென்றால் " ஒரு குறிப்பிட்...

வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு அறிவிப்பு.....மகிழ்ச்சி செய்தி! ஜியோ அவுட்கோயிங் கால்கள் மீண்டும் இலவசம்!இலவசம்!இலவசம்!

Image
Third party image reference டிராய்யின் விதிப்படி அவுட்கோயிங் கால் செய்யும் நிறுவனத்திற்கு அழைப்பை பெறும் நிறுவனம் ஒரு கால்களுக்கு 6 பைசா கொடுக்க வேண்டும். IUC கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று ஜியோ டிராய்யிடம் முறையிட்டு வந்தது. அதனால் இந்திய தொலைதொடர்பு நிறுவனமான டிராய் அனைத்து நிறுவனங்களையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் ஐடியா, வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் ஜியோ மற்ற நிறுவனங்கள் தங்களுக்கு Iuc கட்டணங்கள் தருவதில்லை. அதனால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக டிராய்யிடம் முறையிட்டது. Third party image reference டிராய் கூறியதாவது தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பிரச்சினையாக உள்ள 6 பைசா கட்டணங்கள் வரும் ஜனவரி மாதம் முதல் ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனால் டிராய்யின் இந்த முடிவுக்கு வோடபோன், ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்தது. Third party image reference எது எப்படியாவது மற்ற நெட்வொர்க் கால்களுக்கு ஜனவரி மாதம் முதல் இலவசம் என்று ஜியோ விரைவில் அறிவிக்கவுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்திற்கு ரூ. 1000+1000=2000... உறுதிப்படுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

Image
கடந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்தையும் வழங்கி அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.  பொங்கலை அடுத்தோ, அதற்கு முன்னரோ உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு 2000 ரூபாயை பொங்கல் பரிசாக எடப்பாடி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.  அதனை உறுதி செய்யும் வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் குடும்பத்திற்கு 2000 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் உள்ளாட்சித்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமை விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. காரணம், இன்னும் பல துறைகளில் டெண்டர்கள் விடவில்லை. டெண்டர்களை முழுமையாக முடித்து, டிரான்ஸ்பர்களை பூர்த்தி செய்த பிறகே அதிமுக தேர்தலுக்கு தயாராகும் என அக்கட்சி தலைமை நிர்வாகிகள் கூறுகின்றனர்.  பொங்கல் பண்டிகைக்கு ரூ.2000 வீதம் ஒரு குடும்பத்திற்கு தமிழக அரசு வழங்க உள்ளது. அது போக ஒரு குடும்பத்திற்கு ரூ.1000 என உள்ளாட்சித்தேர்தலை மனதில் வைத்து அதிமுக பட்டுவாடா செய்யு...

பொங்கல் பண்டிகை: அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத்தொகை அறிவித்தார் முதல்வர்!

Image
பொங்கல் பண்டிகை: அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத்தொகை அறிவித்தார் முதல்வர்!

ஜியோவின் 149 ரூபாய் திட்டத்தின் மீது திருத்தம்

Image
ஜியோவின் ரூ 149 திட்டத்தின் மீது திருத்தம்